Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரும்பி வந்த கோபிகா!
கல்யாணமாகி ஒரு 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு நடிகையும் வழக்கமாக உபயோகிக்கும் வசனம்தான் இது.
இந்தமுறை உதிர்ந்திருப்பது திருமதி கோபிகா வாயிலிருந்து!.
6 மாதங்களுக்கு முன் டாக்டர் அஜிலேஷ் என்பவருடன் திருமணமாகி ஐஸ்லாந்தில் போய் செட்டிலாகிவிடப் போகிறேன் என்று போனவர், அந்த வேகத்திலேயே கேரளா திரும்பியிருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பு இவர் ஜெயராமுடன் நடித்த வருதே ஒரு பார்யா படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டு, விருது என ராஜ மரியாதை.
இந்த விருதைப் பெற்றுக்கொள்ள கேரளா வந்த திருமதி கோபிகாவுக்கு, மீண்டும் ஐஸ்லநாது போகவே மனசில்லையாம்.
போதாக்குறைக்கு, பல பெரிய வாய்ப்புகள், அஜிலேஷ் வாழ்நாள் பூரா கஷ்டப்பட்டாலும் சம்பாதிக்க முடியாத அளவு சம்பளம் என தமிழ், மலையாள திரையுலகம் ஆசைகாட்ட, இவர் இங்கிருந்தபடியே கணவரிடம் அனுமதி வாங்கிவிட்டாராம்.
புதிதாக இரு மலையாளப் படங்கள், ஏவிஎம் தயாரிக்கும் ஒரு தமிழ் படம் என வாய்ப்புகளை ஒப்புக் கொண்டுள்ளார் கோபிகா.
திருமணமான பிறகும் அழகு குறையாமல் அசத்தலாக இருப்பதால் சோலோ ஹீரோயினாகவே வந்திருக்கிறதாம் எல்லா படங்களிலும், கோபிகாவுக்கு.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?