Don't Miss!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
நயன் மீண்டும் 'மர்மப் பேச்சு'!
அந்தப் பத்திரிகை மீது வழக்குப் போடுவது குறித்து யோசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபுதேவாவும் நயன்தாராவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அனைத்துப் பத்திரிகைகள் மற்றும் இணையத் தளங்களிலும் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து இன்று வெளியான ஒரு வார இதழில் பிரபு தேவாவும் நயன்தாராவும் திருமணக் கோலத்தில் இருப்பது போல படங்கள் வெளியாகின.
இந்தப் படம் உண்மையல்ல என்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றும் நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.
"எனது திருமணம் தனிப்பட்ட விஷயம். என் திருமணத்தை நான்தான் அறிவிக்க முடியும். இப்போதைக்கு கை நிறைய படங்கள் உள்ளன. அவற்றை முடிப்பதில்தான் என் முழுக் கவனமும்" என மீண்டும் மர்மமாகவே பேசியுள்ளார் நயன்தாரா.
இந்தப் படத்தை வெளியிட்ட பத்திரிகை மீது என்ன நடவடிக்கை எடுப்பது என யோசித்து வருவதாகவும், இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.