Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மறுபடியும் ராதா .. இன்னொரு புகார்!
சுந்தரா டிராவல்ஸ் படம் மூலம் நாயகியானவர் ராதா. அப்படத்திற்குப் பிறகு ராதாவைக் காணவில்லை. அவரை புக் செய்தால் தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்று பயந்த படத் தயாரிப்பாளர்கள் ராதா பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. பட வாய்ப்புகள் சரிவர இல்லாமல் இருந்த நிலையில், சுந்தரா டிராவல்ஸ் இயக்குநர் மீது சில மாதங்களுக்கு முன்பு சரமாரியாக புகார்களைக் கூறினார்.
இந்த நிலையில் தற்போது காத்தவராயன் பட இயக்குநர் சலங்கை துரை மீது புகார்களை அடுக்கியுள்ளார் ராதா. தன்னிடம் ஒரு கதையை சொல்லி விட்டு, வேறு மாதிரியாக எடுத்து விட்டதாக துரை மீது குற்றம் சாட்டியுள்ளார் ராதா..
காத்தவராயன் படத்தில் ராதாவுக்கு ஹீரோயின் வேடமல்ல. அதில் விதிஷாதான் நாயகியாக நடித்திருந்தார். கள்ளச்சாராயம் காய்ச்சும் பெண்ணாக, கிளாமர் வேடத்தில் நடித்திருந்தார் ராதா. படத்தில் ஒரு கிளாமர் பாட்டிலும் தலை காட்டியிருந்தார் ராதா.
தன்னைபடத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்ைல என்று கூறியுள்ள ராதா அதுகுறித்து தெரிவிக்கையில், இயக்குநர் சலங்கை துரை, என்னிடம் சொன்ன கதை வேறு. இப்போது படமாக வந்திருக்கும் கதை வேறு.
படத்தின் கதாநாயகியே நீங்கள்தான். உங்களுக்கு மூன்று பாடல்கள் இருக்கிறது என்றார். ஆனால், படத்தில் எனக்கு ஒரே ஒரு பாடல்தான் கொடுத்து இருக்கிறார். என் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் குறைத்து விட்டார்.
பாடல் காட்சிக்காக மலேசியா சென்று வந்தபின், உங்களுக்கு இன்னும் சில காட்சிகள் இருக்கிறது'' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் கடைசி வரை கூப்பிடவே இல்லை. நம்பவைத்து, ஏமாற்றி விட்டார்.
படத்துக்காக நான் மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டேன். ஆனால் ஒரு லட்சம்தான் கொடுத்தார்கள். அதிலும் ரூ.40 ஆயிரத்தை கொடுக்காமல் ஏமாற்றப் பார்த்தார்கள். நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்டபின், எனக்கு வரவேண்டிய பணம் வந்து சேர்ந்தது என்று கூறியுள்ளார் ராதா.
ராதாவுக்கு மார்க்கெட் மந்தமாக இருப்பதற்கான காரணம் இப்போது தெரிந்திருக்குமே!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!