For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
செருப்பில்லாம ஒருவாட்டி...! - ஸ்னேகாவுக்கு யோசனை
Heroines
oi-Staff
By Staff
|
திருவண்ணாமலைக்கு செருப்புக் காலோடு கிரிவலம் போன பிரச்சினை இப்போதைக்கு அடங்குவதாகத் தெரியவில்லை என்பதால், என்ன செய்யலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடமும், இந்து மதப் பெரியவர்களிடமும் ஆலோசானை கேட்டாராம் அம்மணி.
அவர்களோ, "துணியோ ரப்பரோ... கால்ல எதுவும் போட்டுக்கிட்டு நடக்கக் கூடாது என்பது சாஸ்திரம். அதை மீறினதாலதான் இவ்வளவு பிரச்சினையும். அதனால் இன்னொருவாட்டி செருப்பில்லாம நடந்து வந்துடு. பண்ண தப்புக்கு பரிகாரம் தேடிக்கிட்ட மாதிரியும் இருக்கும்... இந்து மத அமைப்புகளைத் திருப்திப்படுத்தின மாதிரியும் இருக்கும்" என்று சொல்லிவிட்டார்களாம்.
இதுகூட நல்ல யோசனைதான் என்று சொன்ன ஸ்னேகா, மீண்டும் கிரிவலம் போக உகந்த நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
எதுக்கும் நிறைய சாட்சிகளை வைத்துக் கொண்டே கிரிவலம் போங்க...
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Saturday, September 12, 2009, 18:15 [IST]
Other articles published on Sep 12, 2009