Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சாயா சிங்கின் 'இயக்கம்'!
எங்கேயோ போகப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட மன்மத ராணி சாயாசிங், எங்கேயும் போகாமல் தங்கிப் போய் விட்டார். திருடா திருடிக்குப் பிறகு அவர் பெரிய அளவில் பேசப்படவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த வல்லமை தாராயோ அட, நம்ம சாயாவா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரது நடிப்பு அப்படத்தில் பேசப்பட்டது.
வல்லமை தாராயோவுக்குப் பிறகும் கூட சாயாசிங்குக்கு தமிழ் சினிமாவால் பெரிய வல்லமை எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் டைரக்ஷன் பக்கம் திரும்பியுள்ளாராம் சாயாசிங். கன்னடத்தில் காந்தி நகர் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
வல்லமை தாராயோ படத்தின் இயக்குநர் மதுமிதாவை முன்மாதிரியாகக் கொண்டே டைரக்ஷன் முடிவுக்கு வந்தாராம் சாயாசிங்.
கன்னடத்தில் மட்டுமே இப்போதைக்கு இயக்கும் ஐடியா உள்ளதாம். தமிழுக்கு வர நிறைய அனுபவம் தேவை என்பதால் அப்புறம் பார்க்கலாம் என்கிறார் சாயா.
ஆக்ஷன் - கட் - சூப்பர்!