Just In
- 14 min ago
கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா? டிரெண்டாகும் #Thalapathy65
- 38 min ago
பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!
- 59 min ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 1 hr ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
Don't Miss!
- News
இதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே "அவங்களை" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை!
- Sports
கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி? என்ன நடக்கிறது?
- Finance
வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..!
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரசவத்துக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய்!

அவருக்கு வரும் வியாழன் கிழமைக்குள் குழந்தை பிறக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஐஸ்வர்யா ராய்க்கு எப்போது குழந்தை பிறக்கும்? என்ன குழந்தை பிறக்கும்? என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் நாடெங்கும் உள்ள ரசிகர்களிடம் நிலவுகிறது.
ஐஸ்வர்யாராய்க்கு கடந்த 11-11-11 அபூர்வ தினத்தன்று குழந்தை பிறக்கும் என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பல கோடிக்கு பெட் கட்டி ஏமாந்தனர் நிறைய பேர்.
இந்த சூதாட்டத்தில் மட்டும் ரூ.150 கோடிக்கும் மேல் பணம் கட்டப்பட்டது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன் மும்பை அந்தேரியில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குள்ள 5-வது மாடியில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்த மாடியில் உள்ள எல்லா அறைகளையும் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் முன்பதிவு செய்து தங்கியுள்ளனர்.
ஐஸ்வர்யா ராயை இன்று காலை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக திருப்தி தெரிவித்தனர். 17-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் கணித்துள்ளனர்.