Don't Miss!
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆயிஷாவுக்கு கல்யாணம்
பாலிவுட் ஹாட் ஸ்டார்களில் ஒருவர் ஆயிஷா டாக்கியா. போக்கிரி இந்திப் படத்தில் சல்மான் கான் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர ரேவதி இயக்கும் ஃபிரக் தும் மில் கயே படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நீண்ட நாட்களாக காதலித்து வரும் காதலர் பர்ஹான் ஆஸ்மியை விரைவில் மணக்கவுள்ளார் ஆயிஷா.
பர்ஹான் ஆஸ்மி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அபு ஆஸ்மியின் மகன் ஆவார். ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார் பர்ஹான்.
கடந்த டிசம்பர் மாதமே திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் அப்போது நடந்ததால் அப்செட் ஆன ஆயிஷா, திருமணத்தை தள்ளி வைத்து விட்டார்.
இந்த நிலையில் அடுத்த மாத வாக்கில் இருவரது திருமணமும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. மும்பையில்தான் திருமணம் நடக்குமாம். அதேசமயம், ஆடம்பரமாக இல்லாமல், சிம்பிளாக ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டாராம் ஆயிஷா.
இரு வீட்டார், உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே திருமணத்தை அழைக்கப் போகிறார்களாம்.
கல்யாணத்தை முடித்து விட்டு ரேவதியின் படத்தை முடித்துக் கொடுப்பார் ஆயிஷா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு