Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'சமத்து' மீனாட்சி!
கருப்பசாமி குத்தகைதாரர் மூலம் தமிழுக்கு வந்தவர் மீனாட்சி. முதல் படத்திலேயே சாந்தபாந்தமாக வந்து போனதால், மக்கள் மனில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டார்.
அத்தோடு படப்பிடிப்பின்போது எந்த தொந்தரவும் செய்யாதவர், கேரவன் வேண்டும், கேரட் அல்வா வேண்டும் என்று பஞ்சாயத்து செய்யாதவர், கொடுத்த சம்பளத்திற்கு குறைவில்லாமல் நடித்துக் கொடுப்பவர் என்ற நல்ல பெயரும் மீனாட்சிக்குக் கிடைத்துள்ளது.
இதனால் மீனாட்சியை நாடினோர் கைவிடப்படார் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம். கூடவே கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து வருகிறதாம்.
லேசுபாசான கவர்ச்சிக்கு ஓ.கே.என்று மீனாட்சியும் தலையை ஆட்டி வைத்து வருகிறாராம்.
மீனாட்சியின் தொழில் ரகசியம் தெரியாமல் குழம்பிப் போயுள்ள வாய்ப்பிழந்த நடிகைகள், மீனாட்சியைத் தேடிப் போவோரை எப்படி டைவர்ட் செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.