Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நயன்தாரா துலாபாரம்!
ஆலப்புழை மாவட்டம் மாவோலிக்கரை அருகில் உள்ளது இந்த புகழ்பெற்ற கோயில். இங்கு நேர்த்திக் கடனாக எடைக்கு எடை பொருள் காணிக்கை செலுத்துவது மிகப் பிரபலமான ஒன்று. வெல்லம், சர்க்கரை, உணவு தானியங்கள் போன்றவை காணிக்கையாகத் தரப்படுவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 11 மணிக்கு இந்தக் கோயிலுக்கு வந்த நயன்தாரா, அங்குள்ள துலாபாரத்தில் ஏறி அமர்ந்தார். ஒரு பக்கம் அவர் உட்கார, அரது எடைக்கு எடை நேந்திரம் பழம் தட்டில் வைக்கப்பட்டது. இது இங்கு மிக உயர்ந்த காணிக்கையாகக் கருதப்படுகிறது.
பின்னர் அங்கேயே பிற்பகல் வரை தங்கியிருந்தார். அவருக்கு கஞ்சி பிரசாதம் மதிய உணவாக வழங்கப்பட்டது. பின்னர் பிற்பகல் தரிசனம் முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.
ஆதவன் படப்பிடிப்பிலிருந்து இரு தினங்கள் விடுப்பில் சொந்த ஊர் சென்ற நயன், தனது நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பகவதி அம்மனுக்கு என்னுடைய நன்றிக் கடனைச் செலுத்த வந்தேன். ஏற்கெனவே ஒருமுறை இப்படி துலாபாரம் தந்துள்ளேன். இப்போதுதான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது எனறார்.