Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆள் மாறாட்ட வழக்கு புளோராவுக்கு ஜாமீன் மறுப்பு
குஸ்தி, கஜேந்திரா, ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள புளோராவும், ஸ்ரீலதா என்ற பெண்ணும் அமெரிக்க தூதரகத்தில் விசா கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
ஸ்ரீலதாவை தனது மேக்கப் உதவியாளர் என்று கூறி விசா கேட்டிருந்தார் புளோரா. விசாரணையில் அவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று தெரிய வந்தது. மேலும் தாக்கல் செய்த ஆவணங்களும் பொய்யானவை என்று தெரிய வந்தன. இதையடுத்து அவர்களை போலீஸில் ஒப்படைத்தனர் தூதரக அதிகாரிகள்.
இதையடுத்து போலீஸார் இவர்கள் இருவரையும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் வெங்கட் ரெட்டி என்பவரையும் கைது செய்தனர்.
கைதான புளோரா சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் விசாரணை தொடக்க கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து புளோராவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சந்தோஷமாக இருக்கிறார் புளோரா
இதற்கிடையே சிறைக்குச் சென்ற புதிதில் கண்ணீரும் கம்பலையுமாக இருந்த புளோரா இப்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார்.
தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள பெண்களுடன் கேஷுவலாக பேசுகிறாராம். கொடுக்கிற சாப்பாட்டை வாங்கி சாப்பிடுகிறாராம். ஆரம்பத்தில் அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இப்போது சாப்பாடு பழகி விட்டதாம்.
சப்பாத்தியைத்தான் அதிகம் கேட்டு வாங்கி சாப்பிடுகிறாராம். அத்தோடு சமையல் கட்டுக்குச் சென்று அங்குள்ள சமையல் பெண்களிடம் சகஜமாக பேசுகிறாராம். அவரும் சில நேரங்களில் சமையல் செய்கிறாராம்.
புளோராவிடம் நடிப்புலக அனுபவங்கள் குறித்து சக கைதிகள் ஆவலோடு கேட்கிறார்களாம். ஆனால் புளோராவுக்கு தமிழ் தெரியாததால் தனக்குத் தெரிந்த அளவுக்கு அவர்களிடம் பேசுகிறாராம் புளோரா.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!