Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விடியும்வரை காத்திரு ரம்பா!
கண்ணழகி மீனாவுக்கு இயக்குநர் வாசு குசேலன் மூலம் வாழ்வு கொடுத்ததைப் போல தொடையழகி ரம்பாவுக்கு ஒரு இயக்குநர் வாழ்வு கொடுத்திருக்கிறார். அவர் பெயர் வியாஸ்.
தான் முதன் முதலாய் இயக்கும் விடியும்வரை காத்திரு எனும் புதிய படத்துக்கு ரம்பாதான் கதாநாயகியாக வேண்டும் என தயாரிப்பாளரிடம் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தாராம்.
பிரகாஷ் ராஜ் நாயகனாக நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் தயாராகிறது.
தற்போது கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக வந்துபோய்க் கொண்டிருக்கும் ரம்பா, விரைவிலேயே அந்த ஷோவுக்கு குட் பை சொல்லிவிட்டு முழு நேரமும் சினிமாவுக்கே செலவழிக்கப் போகிறாராம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் ரஜினி, கமல் என முன்னணி நாயகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டுக் கலக்கிய ரம்பாவுக்கு, மீண்டும் அந்த பொற்காலம் திரும்பாது என்ற உண்மை தெரிந்தே இருக்கிறது. அதனால்தான் உஷாராக நல்ல கேரக்டர் இருந்தா கொடுங்க என முன்னணி இயக்குநர்களிடம் கூறி வருகிறாராம்.
இதுதான் புத்திசாலித்தனம்!