Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
ஐஸ்வர்யாவுக்கு காய்ச்சல், தொண்டை வலி
இதுகுறித்து அமிதாப் பச்சன் பிளாக்கில் கூறுகையில், ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த நான்கு நாட்களாக கடும் காய்ச்சல் மற்றும் தொண்டையி்ல் ஏற்பட்ட புண்ணால் அவதிப்பட்டு வந்தார்.
இதை அறிந்து பலரும் நலம் விசாரித்தனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி.
ஐஸ்வர்யாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் கவலைப்பட்டோம். இருப்பினும், தற்போது தனக்கு ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து அவர் குணமாகி வருகிறார். இருந்தாலும் இன்னும் முழுமையாக நலமாகவில்லை. மெதுவாக சரியாகி வருகிறார். விரைவில் அவர் நலமடைந்து தனது பணிகளில் கவனம் செலுத்துவார் என்று கூறியுள்ளார் அமிதாப்.
இதேபோல ஐஸ்வர்யாவின் கணவரான அபிஷேக் பச்சனும் ட்வீட்டர் மூலம் விடுத்துள்ள செய்தியில், ஐஸ்வர்யா இப்போது மிக மிக நன்றாக இருக்கிறார். இருப்பினும் 100 சதவீதம் சரியாகவில்லை. விரைவில் நலமாகி விடுவார் என்று தெரிவித்துள்ளார்.