Don't Miss!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நயன்தாராவை தடுத்த பக்தர்கள்!
கேரள மாநிலம் திருச்சூர் அருகில் கெல்லிக்காவு அம்மன் கோவில் என்ற பழமையான கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிகிறார்கள்.
இந்தக் கோயிலுக்கு அருகில்தான் பாடிகார்ட் மலையாளப் படப்பிடிப்பு நடந்தது. நயன்தாராவிடம் இந்த அம்மன் பற்றி ஏற்கெனவே சிலர் கூறியிருந்ததால், தரிசனத்துக்கு செல்ல விரும்பினாராம்.
படப்பிடிப்பு இடைவேளையில் நயன்தாரா, காரில் அந்த கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் சுடிதார் அணிந்திருந்தார். கெல்லிக்காவு அம்மன் கோவிலுக்குள் சேலை அணிந்த பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவரோ சுடிதாருடன் சடசடவென கோயிலுக்குள் நுழைய, அவரைச் சூழ்ந்து கொண்ட பக்த கோடிகள், 'சுடிதாருடன் எப்படி ஆலயத்துக்குள் நுழையலாம்?' என்று அவருக்கு 'அர்ச்சனை' செய்ய ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்த நயன், பின்னர் வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்டுவிட்டு நடையைக் கட்டினார், அம்மன் தரிசனம் நடக்காமலேயே!
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!