Don't Miss!
- News EVM ஓட்டுகளை VVPAT ஸ்லிப் உடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி வழக்கு: விசாரிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நயனதாரா இனி 'கோடீஸ்வரி'!
பில்லாவைத் தொடர்ந்து நயனதாரா அடித்துள்ள 2வது செஞ்சுரி யாரடி நீ மோகினி. இதனால் நயனதாராவின் சம்பளத்தை தயாரிப்பாளர்களே ரூ. 1 கோடியாக உயர்த்தி விட்டனராம்.
தற்போது ரஜினியுடன் குசேலன், அஜீத்துடன் ஏகன், விஷாலுடன் சத்யம் என படு பிசியாக இருக்கிறார் நயனதாரா. இதையடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள சிங்கம் படத்தில் இணையவுள்ளார் நயனதாரா.
தமிழில் பெருமளவில் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதால் தெலுங்கில் தனது படங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தீர்மானித்துள்ளாராம் நயனதாரா. மேலும் சென்னையிலேயே அதிகம் தங்கவும் முடிவு செய்துள்ளாராம்.
இருந்தாலும் முன்னாள் நண்பரால் ஏதேனும் வம்பு வரலாமோ என்ற பயம் இன்னும் நயனதாராவை விட்டு முழுக்க போய் விடவில்லையாம். அதற்குக் காரணம், அந்த முன்னாள் தோஸ்த், முன்பு போல எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பித்திருக்கிறாராம். இதுதான் நயனதாராவை டென்ஷன் ஆக்கி வருகிறதாம்.
நண்பரின் முயற்சிகள் பலிக்குமா, நயனதாரா தனக்குத் தானே போட்டுக் கொண்டுள்ள இரும்புத் திரை விலகுமா என்ற எதிர்பார்ப்பில் கோலிவுட்டில் சிலர் கொட்டக் கொட்ட விழித்தபடி கண்காணித்துக் கொண்டுள்ளனராம்.