twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ரீதேவியின் தூரிகையில் சிக்கிய ஜாக்சன்!

    By Sudha
    |

    Sridevi
    முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் தூரிகையில் பட்டு மைக்கேல் ஜாக்சன் அழகிய படமாகியுள்ளார்.

    அந்தக் காலத்து அழகிய நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவி நன்றாக படம் வரையக் கூடியவர். அவரது வெள்ளித்திரை நடிப்பைப் போலவே ஓவியங்களும் கூட அழகாக இருக்கும்.

    லேட்டஸ்டாக ஸ்ரீதேவியின் தூரிகையில் சிக்கியிருப்பவர் ஓராண்டுக்கு முன்பு மறைந்த பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன். மிக அழகாக தத்ரூபமாக இதை வரைந்துள்ளாராம் ஸ்ரீதேவி. இதை காட்சிக்கு வைத்தால் மிகப் பெரிய விலைக்கு ஏலம் போகும் என பலரும் ஸ்ரீதேவியிடம் கூறி வருகிறார்களாம்.

    இருப்பினும் இப்போதைக்கு இதை காட்சிக்கு வைக்க தயாராக இல்லையாம் ஸ்ரீதேவி. இதையடுத்து அடுத்த மாதம் துபாய், மும்பை, லண்டனில் இதை காட்சிக்கு வைக்கப் போகிறாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X