Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோபிகா திருமதி ஆனார்!
எர்ணாகுளம் அருகே உள்ள கொத்தமங்கலம், புனித மேரீஸ் சர்ச்சில் இந்தக் கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கோபிகா.தமிழில் அவருக்கு முதல் படம் ஆட்டோகிராப். அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்தார். கடைசி வரை ஓவர் கிளாமர் காட்டாமலேயே நடித்து முடித்த சாதனைக்குரியவர் கோபிகா. தமிழில் அவர் நடித்த கடைசிப் படம் வெள்ளித்திரை.
அவருக்கும் அயர்லாந்தில் டாக்டராகப் பணியாற்றி வரும் கேரளாவைச் ேசர்ந்த அஜிலேஷுக்கும் திருமணம் நிச்சயமானது. நேற்று இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.
திரையுலகப் புள்ளிகள், மலையாள நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
கொத்தமங்கலம் செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல எர்ணாகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை மலையாளத் திரையுலகப் புள்ளிகளுக்காக இன்னொரு வரவேற்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு கோபிகா குடும்பத்தினர் ஏற்பாடு செய்யவில்லை.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!