For Daily Alerts
Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நாடு திரும்பினார் பார்வதி ஓமனக்குட்டன்
Heroines
oi-Staff
By Staff
|
தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்து கொண்ட பார்வதி ஓமனக்குட்டன் பட்டம் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் எதிர்பாராத வகையில் ரஷ்ய அழகி சுகினோவா பட்டத்தை தட்டிச் சென்றார். முதல் ரன்னர் அப் ஆக தேர்வானார் பார்வதி.
நடுவர்களின் பாரபட்சமான நடவடிக்கையால்தான் தான் பட்டத்தை இழந்ததாக பார்வதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பார்வதி தென் ஆப்பிரிக்காவிலிருந்து மும்பைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பெரும் திரளான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.
அவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தபடி கிளம்பிச் சென்றார் பார்வதி.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: அழகிப் போட்டி இந்தியா பார்வதி ஓமனக்குட்டன் மிஸ் வேர்ல்ட் 2008 beauty pegeant miss world 2008 parvathy omanakuttan
Story first published: Thursday, December 18, 2008, 11:00 [IST]
Other articles published on Dec 18, 2008