Don't Miss!
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கருணாஸுக்கு கார்த்திகா
மலையாளத்திலிருந்து வந்த இனிய வரவுதான் கார்த்திகா. சரத்குமாருடன் நம் நாடு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை.
இந்த நிலையில், பெரிய இடைவெளிக்குப் பிறகு கார்த்திகா மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இம்முறை அவர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள காமெடியன் கருணாஸுடன் ஜோடி போடுகிறார்.
மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன வடக்கு நோக்கி எந்திரம் படத்தை தமிழில் திண்டுக்கல் சாரதி என்ற பெயரில் ரீமேக்செய்கிறார் கருணாஸ். படத்தில் அவர்தான் ஹீரோ. அவருக்குஜோடியாக கார்த்திகா நடிக்கிறார்.
ஈகோ பிடித்த கணவர் வேடம் கருணாஸுக்கு. நாம் அழகாக இல்லையே, ஆனால் நமது மனைவி அபரிமிதமான அழகோடு இருக்கிறாளே என்ற பொறாமையில் பொங்கிப் பொசுங்கும் கணவன் கதாபாத்திரம்
கருணாஸுக்கு. மேலும், மனைவி மீது சந்தேகமும் வருகிறது.
சத்தம் போடாமல் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுவென நடந்து வருகிறதாம். இப்படத்தில் கருணாஸை விட கார்த்திகாவுக்கே நடிக்க நல்ல வாய்ப்பாம். இதனால்தான் கருணாஸுக்கு ஜோடி என்றதும், கொஞ்சம் கூட தயங்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
சிவசண்முகம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை மிகுந்த கவனத்துடன உருவாக்கி வருகிறார் கருணாஸ்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!