Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாடா வதந்தி - கிரண் மறுப்பு
வெங்கடேஷ் இயக்கத்தில் சுந்தர்.சி நடிக்கும் படம் 'வாடா'. இந்தப் படத்தில் ஷெரில் பிண்டோ நாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக கிரண் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென இந்தப் படத்திலிருந்து கிரண் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து கிரண் கூறியிருப்பதாவது:
வாடா படத்திலிருந்து என்னை யாரும் நீக்கவில்லை. யார் இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. கதை கேட்டுப் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன். அதுவும் காட்சி பிடித்திருந்தால்தான் நடிக்கிறேன்.
அப்படியிருக்கும்போது என்னை ஏன் நீக்க போகிறார்கள்?
இந்தப் படத்தை அடுத்து நாளை நமதே, சரத் குமாருடன் ஜக்குபாய், லாரன்சுடன் ராஜாதி ராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இத்தனைப் படங்களில் நான் நடிப்பது பிடிக்காமல் யாரோ வதந்திகளைப் பரப்புகிறார்கள்.
அடுத்த மாதம் நான் நடிக்கும் இந்தி படமும் தொடங்குகிறது. வேறு மொழிகளில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். இதுதான் எனக்கு தாய்வீடு மாதிரி, என்றார் கிரண்.
அப்பாடா... இப்பதான் தமிழனுக்கு நிம்மதியாச்சு!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!