Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார் - மீனாட்சி மீது புகார்
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், மீனாட்சி. தனது எக்குத் தப்பான போஸ்கள் மூலம் கவர்ச்சிக்கு புது இலக்கணமே படைத்துவரும் மீனாட்சி இப்போது 'அகம் புறம்' எனும் புதிய படத்தில் நடித்துவருகிறார்.
ஷாம் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சில தினங்கள் கலந்து கொண்டார் மீனாட்சி.
ஆனால் இந்தப் படத்தின் மலேஷிய ஷெட்யூலில் நடிக்க முதலில் ஒப்புக் கொண்டவர் பின்னர் படப்பிடிப்புக்கு வர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து 'அகம் புறம்' படத்தின் டைரக்டர் திருமலை, மீனாட்சி மீது நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார்.
நடிகர் சங்கம் சார்பிலும், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் மீனாட்சியுடன் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார்கள்.
பின்னர் ஒப்புக் கொண்டபடி இந்தப் படத்தில் நடித்து முடிப்பதாக மீனாட்சி ஒப்புக் கொண்டுள்ளார்.