Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போலீஸ் ஸ்டேஷனில் புளோரா
போலி ஆவணங்களைக் கொடுத்து அமெரிக்க விசா பெற முயன்றதாக நடிகை புளோரா, ஸ்ரீலதா, புரோக்கர் வெங்கட் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் புளோராவுக்கும், ஸ்ரீலதாவுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
புளோரா, ஒரு வாரத்திற்கு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
அதன்படி ஜாமீனில் வெளியே வந்த புளோரா இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்தார். காவல் நிலையத்தின் முன் பகுதியில் பெரும் கூட்டம் கூடியிருந்ததால், பின் வாசல் வழியாக காவல் நிலையத்திற்குள் வந்தார்.
இன்ஸ்பெக்டர் அறைக்குச் சென்று அங்கு கையெழுத்திட்டார். பின்னர் முன்வாசல் வழியாக அவர் வெளியேற முயன்றார். அப்போது அங்கு திரண்டிருந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள், டிவி கேமராமேன்கள் புளோராவை படம் பிடிக்க முயன்றனர்.
புளோராவுக்குப் பாதுகாப்பாக வந்த இளைஞர்கள் அவர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.