Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மறுபடியும் 5 நாயகிகள்!
ராமன் தேடிய சீதை வணிக ரீதியாக நன்றாகப் போவதால் அந்த செண்டிமெண்டை விடுவானேன் என்று, அதே போன்றதொரு கதையைத் தயார் செய்துள்ளார் ஜெகன்நாத்.
தனது புதுப்படம் குறித்து அவர் கூறியதாவது:
ராமன் தேடிய சீதைக்குப் பிறகு அடுத்தப் படத்துக்கான கதையை தயார் செய்துவிட்டேன்.
பொதுவாக வங்காள மொழிப் படங்கள்தான் தரமானவை என்று நம்மவர்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். முயற்சித்தால் வங்காள மொழிப் படங்களை விட தரத்திலும் தொழில் நுட்பத்திலும் மேம்பட்ட பல படங்களை நம்மால் தர முடியும். அதற்கான வாய்ப்புகள் இங்குள்ளன.
வங்காள மொழி மட்டுமல்ல, இந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்கும்படியான படங்களைத்தான் இனி தரப்போகிறேன்.
எனது அடுத்த படம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் படமாக உள்ளது. ராமன் தேடிய சீதை போல இதிலும் 5 கதாநாயகிகள். நாயகனாக பசுபதி நடிக்கிறார். ஜனவரி மாதம் படப்பிடிப்பு, என அடுக்கிக் கொண்டே போகிறார் ஜெகன்நாத்.
கதைக்கு தேவையென்றால் இன்னும் 5 நாயகிகள் கூட சரிதான். ஆனால் வெறும் செண்டிமெண்டுக்காகவென்றால் சரிப்படுமா பிரதர்!--
-
அங்க கை வெச்சு.. ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர் தப்பா நடந்துக்குட்டார்.. நயன்தாரா பட நடிகை பகீர்
-
அவர்களைவிடவும் விஜய்தான் பெஸ்ட்.. தனியாக தெரியும் குதிரை.. புகழ்ந்து தள்ளிய பிரசாந்த் பட இயக்குநர்
-
மகளா, கௌரவமா?.. திணறிய ரஜினி?.. சி.எம் வீட்டுக்கு போகச்சொன்னாரா குருநாதர்?.. பிரபலம் இப்படி சொல்றாரே?