Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போலிப் பத்திரம்-பிரியங்கா சோப்ரா வீட்டை அபேஸ் செய்ய முயன்ற வாடகைதாரர்!!
விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டின் முன்னணி நாயகி. இவருக்கு மும்பை ஓஷிவாரா பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்று உள்ளது.
இந்த வீட்டை அவர் ராகேஷ் கபூர் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு விட்டிருந்தார்.அவரை வீட்டை காலி செய்யும்படி பிரியங்கா கேட்டுக் கொண்டார். ஆனால் காலி செய்ய மறுத்த ராகேஷ் கபூர் இந்த வீடு எனக்கு சொந்தமானது என்று வாதிட்டார்.
இதற்கான பத்திரங்களையும் அவர் பிரியங்காவிடம் காண்பித்தார். அவர் போலிப் பத்திரம் தயாரித்து வீட்டை சொந்த மாக்கி கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து பிரியங்கா சோப்ரா போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் ராகேஷ்கபூர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கை விசாரிச்ச மும்பை செசன்ஸ் நீதிமன்றம், அடுத்த 15 தினங்களில் ப்ரியங்காவுக்கு சேர வேண்டிய வாடகையை முழுமையாக செலுத்த வேண்டும் என ராகேஷ் கபூருக்கு உத்தரவிட்டுள்ளது. தவறினால் நடவடிக்கை நிச்சயம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?