Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சைபுடன் அமைதியாகப் பிறந்தநாள் கொண்டாடும் கரீனா
காதலர் சைப் அலி கானின் தந்தை மன்சூர் அலிகான் பட்டோடிக்கு உடல் நலம் சரியில்லாததால், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் தனது பிறந்தநாளை சைப் அலி கானுடன் இன்று அமைதியான முறையில் எளிமையாக கொண்டாடினார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் இன்று தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சைப் அலி கானின் தந்தை மன்சூர் அலி கான் படோடிக்கு உடல் நிலை சரியில்லாததால் கரீனா தனது பிறந்தநாளை அமைதியாகக் கொண்டாடுகிறார்.
அவர் சைப் அலி கானுடன் வழிபாட்டுத் தளத்திற்கு சென்று மன்சூர் அலி கான் படோடிக்காக பிரார்த்தனை செய்யவிருக்கிறார். வருங்கால மாமனாரிடம் ஆசி வாங்குகிறார்.
குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் ஆடம்பரமில்லாமல் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தன் தந்தைக்காக கரீனா பிரார்த்தனை செய்யவிருக்கிறார் என்பது அறிந்து சைப் உருகிவிட்டாராம். அதனால் இன்று முழுவதும் கரீனாவுடன் இருப்பது என்று முடிவு செய்துள்ளார். கரீனாவுக்கு என்று ஸ்பெஷல் கிப்ட் ஒன்று வாங்கியுள்ளார். ஆனால் அது என்ன கிப்ட் என்று தான் தெரியவில்லை.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரீனா...
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!