For Daily Alerts
Don't Miss!
- News மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேரளாவில் பதுங்கியிருக்கும் ரஞ்சிதா-விரைவில் கைது?
Heroines
oi-Arivalagan ST
By Sudha
|
அவர் தற்போது கேரளாவில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நித்தியானந்தா இன்று இமாச்சல் பிரதேசத்தில் வைத்து பிடிபட்டுள்ளார். அவரை பெங்களூருக்குக் கொண்டு வர கர்நாடக போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நித்தியானந்தாவுடன் சேர்ந்து தலைமறைவான நடிகை ரஞ்சிதாவும் கர்நாடக போலீஸாரிடம் விரைவில் சிக்குவார் எனத் தெரிகிறது.
நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் சேவை செய்து சிக்கிய ரஞ்சிதா அந்த சர்ச்சைக்குப் பின்னர் தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.
நித்தியானந்தாவின் உதவியாளர்கள், ரஞ்சிதாவை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று பத்திரமாக வைத்திருப்பதாக தகவல்கள் கூறின. ஆனால் ரஞ்சிதா கேரளாவில் பதுங்கியிருப்பதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.
விரைவில் ரஞ்சிதாவையும் போலீஸார் கைது செய்வார்கள் என்று தெரிகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, April 21, 2010, 14:57 [IST]
Other articles published on Apr 21, 2010