Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பலா மரமும் பாவனா வீடும்!
கேரளத்து நாயகிகளில் ஒருவரான பாவனாவுக்கு திருச்சூர்தான் சொந்த ஊர். அங்கு சமீபத்தில் புதிய பங்களா வீட்டில் குடியேறியுள்ளார். இந்த வீட்டில் ஏகப்பட்ட பலா மரங்களாம். இதனால் மரம், செடி, கொடிப் பிரியையான பாவனாவுக்கு ஜாலியாகி விட்டதாம்.
பழைய வீட்டிலும் கூட ஏகப்பட்ட மரங்கள் இருந்ததாம். ஆனால் அதை விட்டுப் பிரிகிறோமே என்ற வருத்தத்தில் இருந்தவருக்கு இப்போது பலா மரங்களுக்கு மத்தியில் அமைந்த பங்களாக மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.
இதை விட முக்கியமான விஷயம், பலாப் பழத்தைப் பயன்படுத்தி ஏகப்பட்ட ஐட்டங்களை செய்வதில் பாவனாவின் தாயார் எக்ஸ்பர்ட்டாம். இப்போது பலா மரங்களுக்கு நடுவிலேயே குடித்தனத்தை ஆரம்பித்துள்ளதால் தினசரி விதம் விதமான பலாப்பழ உணவு வகைகளை செய்து அசத்துகிறாராம்.
பலாப்பழக பாயாசம் அதில் குறிப்பிடத்தக்க ஐட்டமாம். இதுதவிர பஜ்ஜி, சிப்ஸ் போன்றவற்றையும் பலாப்பழத்தில் செய்கிறாராம் பாவனாவின் அம்மா.