Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
காத்திருக்கும் கரீஷ்மா
பாலிவுட்டில் ஒரு காலத்தில் புயல் என கலக்கியவர் கரீஷ்மா கபூர். ஆனால் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிய பின்னர் சினிமா பக்கம் திரும்பவில்லை கரீஷ்மா. ஆனால் அவரது தங்கை கரீனா கபூர், கரீஷ்மாவை விட இரண்டு மடங்கு அதிக அலையைப் பரப்பினார்.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க வர திட்டமிட்டுள்ளார் கரீஷ்மா. நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நல்ல கதை வேண்டும். அது என்னை திருப்திப்படுத்த வேண்டும். அப்போதுதான் மீண்டும் நடிக்க வருவேன்.
என்னை திருப்திப்படுத்தக் கூடிய அப்படிப்பட்ட நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.
வயது முக்கியமல்ல. நடிப்புதான் முக்கியம். எனக்கு நடிக்க தெரியும். எனவே மீ்ண்டும் பாலிவுட்டில் பிரகாசிக்க முடியும் என நம்புகிறேன் என்றார் கரீஷ்மா.
கரீஷ்மா தற்போது நச் பாலியே என்ற நடன ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜ் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.