twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் மும்பைக்குத் திரும்பிய சிம்ரன்!

    By Staff
    |

    Simran
    ஐந்தாம் படை படத்தில் பெரும் வில்லியாக வேஷம் கட்டியதோடு, சென்ஸார் அதிகாரிகளே கடுப்பாகி கத்தரி போடும் அளவுக்கு கவர்ச்சியாகவும் நடித்த சிம்ரன், வேறு புதிய வாய்ப்புகளே இல்லாத நிலையில் மும்பைக்கு ஜாகையை மாற்றியுள்ளார்.

    ஏன் இந்த திடீர் மாற்றம்?

    "ஒரு மாறுதலுக்கு மும்பைக்கு வந்துவிட்டேன். இனி கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருக்க முடிவு செய்துள்ளேன். மிக அருமையான நகரம் இது. சென்னையோடு ஒப்பிடும்போது மிகவும் கூலான நகரம் இது", என்கிறார் சிம்ரன்.

    அடுத்த என்ன படம் என்றால், ஓரிரு படங்களுக்குக் கேட்டார்கள். ஆனால் முன்பு அப்படி ஒப்புக் கொண்ட எந்தப் படமும் சரியாக ஓடவில்லை. எனவே இப்போதைக்கு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்வதாக இல்லை", என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால், மும்பையில் தங்கி இந்திப் படங்களில் கேரக்டர் ரோல்கள் செய்ய அவர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X