Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரூ.25 லட்சம்: மீரா ஜாஸ்மின் மீது புகார்!
இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அனந்தபுரத்து வீடு. நாகா இயக்கும் இப்படத்தில் நந்தா ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக மீரா ஜாஸ்மின் முதலில் ஒப்பந்தமானார்.
சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் மீரா ஜாஸ்மின் திடீரென நீக்கப்பட்டார்.
தினமும் மீராஜாஸ்மின் லேட்டாக வந்து கலந்துகொண்டதால் படப்பிடிப்பு ஒழுங்காக நடக்கவில்லை என்றும் இதையடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, படத்திலிருந்து மீரா ஜாஸ்மின் விலகியதாகவும் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக சாயாசிங் ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆனந்தபுரத்து வீடு படத்தின் தயாரிப்பு நிர்வாகி விமல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மீராஜாஸ்மின் மீது புகார் கொடுத்துள்ளார். அதில், மீரா ஜாஸ்மினால் தங்களுக்கு ரூ.25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் இந்த்த் தொகையை மீரா ஜாஸ்மின் உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மீரா ஜாஸ்மினை அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.