For Daily Alerts
Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஐந்தாம் படையில் தேவயானி!
Heroines
-Staff
By Staff
|
குஷ்பு தயாரிக்க அவரது கணவர் சுந்தர் சி நாயகனாக நடிக்கும் ஐந்தாம் படையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து தேவயானியிடம் கேட்டபோது, மீண்டும் பெரிய திரைக்கு வருவதில் எனக்குக் கொஞ்சம் தயக்கமிருந்தது.
என் கணவர் இயக்கும் திருமதி தமிழ் (தேவயானிதான் தயாரிப்பாளர்) படத்தில் மட்டும் வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்து வந்தேன். இதைக் கேள்விப்பட்ட என் தோழி குஷ்பு, தனது ஐந்தாம் படையில் முக்கிய பாத்திரத்தில் நடித்தே தீரவேண்டும் என அன்புக் கட்டளையிட்டு விட்டார். அதைத் தட்ட முடியவில்லை.
சிம்ரனுக்கும் எனக்கும் மிக முக்கியமான வேடங்களைக் கொடுத்துள்ளார் இயக்குநர். இந்த இரு படங்களுக்கும் கிடைக்கப் போகும் வரவேற்பைப் பொறுத்துதான், அடுத்தடுத்த படங்களை முடிவு செய்யப் போகிறேன், என்கிறார் தேவயானி.
வாங்க.. மீண்டும் வண்ணக் கோலம் போடுங்க!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Saturday, July 26, 2008, 16:26 [IST]
Other articles published on Jul 26, 2008