Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தயக்கம் போக்கிய மீரா
முன்னணி நாயகர்களுடன் நடித்துக் கொண்டிருந்த மீரா இப்போது தடாலடியாக புதுமுகத்திற்கு ஜோடியாகியுள்ளார். ஆதி நாராயணா படத்தில் புதுமுகம் கஜனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா.
பிரபல நடிகையாச்சே மீரா, எப்படி நடிப்பது என்ற சங்கோஜத்தில் இருந்து வந்தாராம் கஜன். அவரது தயக்கத்ைதப் புரிந்து கொண்ட மீரா, கஜனிடம் சகஜமாக பேசி அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து, இயல்பாக நடியுங்கள் என்று அட்வைஸ் கொடுத்தாராம்.
அத்தோடு நில்லாமல், பாடல் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் அவரது வெட்கத்தைப் போக்கி இயல்பாக நடிக்க உதவினாராம். அவரது பெருந்தன்மையான போக்கால் நெகிழ்ச்சி அடைந்த கஜனுக்கு இப்போது வெட்கம், தயக்கம் போய் விட்டதாம். இயல்பாக மீராவுடன் நடித்து வருகிறாராம்.
இதன் காரணமாக மீரா, கஜன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படு இயல்பாக அமைந்திருக்கிறதாம். கஜன் மட்டுமல்ல படக்குழுவினரும் பூரித்துப் போயுள்ளனர்- மீராவின் போக்கால்.