Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரேவதி சீரியலில் சொர்ணமால்யா
ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக நடிகை ரேவதி புதிய தொடர் ஒன்றை தயாரிக்கிறார். அவருடன் நடிகை ரோகினியும் கை கோர்த்துள்ளார். மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் சார்பி்ல் தயாரிக்கப்படும் இந்த சீரியலை சரவணன் இயக்குகிறார்.
இந்தத் தொடருக்கு யாதுமாகி நின்றாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், சொர்ணமால்யா, நீரஜா, ஸ்ரீரேகா என மூன்று நாயகிகள்.
மூன்று பேருக்குமே பவர்புல் கேரக்டர்களாம். இதுகுறித்து ரேவதி கூறுகையில், இந்தக் கதையைக் கேட்டதுமே சீரியலாக தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
மூன்று நடுத்தர வயதுப் பெண்களின் கதை இது. சொர்ணமால்யா, நீரஜா, ஸ்ரீரேகா நடித்துள்ளனர். சமூகப் பிரச்சினைகளையும் இந்தத் தொடர் அலசுகிறது என்றார்.
சொர்ணமால்யா கூறுகையில், இப்படி ஒரு முதிர்ச்சியான பாத்திரத்தை இதுவரை நான் செய்ததில்லை. இந்தக் கதையை என்னிடம் கூறி கேரக்டர் பற்றிக் கூறியதுமே நான் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டேன். அதற்கு இன்னொரு காரணம் ரேவதியின் சீரியல் இது என்பதால். அவர் மிகப் பெரிய புத்திசாலி. அவருடன் இணைவது பெருமையாக உள்ளது என்றார்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?