Don't Miss!
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
சென்னைக்கு வந்த ரஞ்சிதா மீண்டும் தலைமறைவு!
நித்தியானந்தா சாமியாருக்கு அந்தரங்கமான முறையில் பணிவிடைகளைச் செய்த நடிகை ரஞ்சிதாவை வீடியோல் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் நித்தியானந்தாவின் சிஷ்யர் லெனின்கருப்பன்.
மிகவும் அந்தரங்கமான காரியங்களில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் ஈடுபட்டிருந்த அந்தக் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில் நித்தியானந்தாவை இமாச்சல் பிரதேச மாநிலத்தில் வைத்துப் பிடித்தது கர்நாடக போலீஸ். ஆனால் ரஞ்சிதா மட்டும் இதுவரை சிக்கவே இல்லை. அவர் இங்கிருக்கிறார், அங்கிருக்கிறார் என்று மட்டும் செய்திகள் வருகின்றன. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது உறுதியாகத் தெரியாமல் உள்ளது. இடையில் அவர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டார் என்று செய்திகள் கூறின
இந்த நிலையில் சமீபத்தில் ரஞ்சிதா ரகசியமாக சென்னைக்கு வந்ததாக நேற்று செய்திகள் வெளியாகின. மேலும், ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கும் அவர் பேட்டி அளித்திருந்தார். அதில் நித்தியானந்தாவுடனான சந்திப்பு, அனுபவம் குறித்து புத்தகம் எழுதுவதாக கூறியிருந்தார் ரஞ்சிதா. இந்த நிலையில் தற்போது ரஞ்சிதா மீண்டும் தலைமறைவாகி விட்டாராம்.
தனது சென்னை ரகசியப் பயணத்தின்போது தனது வக்கீலை ரஞ்சிதா சந்திததாக தெரிகிறது. போலீஸில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பது சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
ரஞ்சிதாவின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தால கர்நாடக போலீஸார் பெரும் எரிச்சலைடந்துள்ளனராம். கோர்ட் மூலம் கைது வாரண்ட் பெற்று அவரைப் பிடிக்க தற்போது முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது.
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
எழிலின் தோளில் சாய்ந்த சுடர்.. கடுப்பான மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
-
Sivakarthikeyan: புல்லட்டை விட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!