Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை 2024- இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான்.. தேர்வுக்குழுக்கு சூப்பர் யோசனை
- News இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்னேகா வீட்டு கல்யாணம்-நடிகைகள் டிமிக்கி!
ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை நடந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் அழைத்திருந்தார் ஸ்னேகா.
இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், அமீர், ஜெயம் ராஜா, ஆகிய முன்னணி இயக்குநர்களும், பிரபு, சுமன், ஜீவா, நரேன், ஜே.கே.ரித்தீஷ், ஜித்தன் ரமேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ்கண்ணா, சின்னி ஜெயந்த், வையாபுரி, கஞ்சா கருப்பு போன்ற நடிகர்களும் வந்திருந்து வாழ்த்தினர்.
தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, செவன்த் சேனல் மாணிக்கம் நராயணன், எடிட்டர் மோகன் மற்றும் அச்சமுண்டு அச்சமுண்டு சீனிவாசன் ஆகியோரும் வந்திருந்தனர்.
ஆனால் அவரது சக நடிகைகள் ஒருவர் கூட வரவில்லை. இதனால் ஆண்கள் தலையாகவே காணப்பட்டது. பூர்ணிமா பாக்யராஜ், மஞ்சுளா விஜயகுமார், ப்ரீதா ஹரி மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் போன்ற முன்னாள் நடிகைகள் சிலர் மட்டுமே வந்திருந்தனர்.
ஸ்னேகா மீது நடிகைகளுக்கு அப்படியென கோபம் என்று தெரியவில்லை. ஒரு வேளை ஸ்னேகாவின் கல்யாணமாக இருந்திருந்தால் மொத்தமாக வந்து சந்தோஷமாக வாழ்த்தியிருப்பார்களோ?!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!