Don't Miss!
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பூ (மிகா) வுக்குள் பூகம்பம்!
பார்க்க மட்டும் மென்மையாக இல்லாமல், அதுபோன்ற கேரக்டர்களிலேயே நடித்து அனுபவப்பட்டவர் பூமிகா. ஆனால் கல்யாணமாகி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் இன்றைய பூமிகாவுக்குள் சின்ன மாற்றம்.
இனியும் காதல் கேரக்டர்களில் நடிப்பது சரியாக இருக்காது என்று நினைக்கும் அவர் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். குறிப்பாக பயங்கரமான வில்லி கேரக்டர் செய்ய வேண்டும் என்பதுதான் அவரது முக்கியமான ஆசையாக இருக்கிறது.
படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணனை விட பவர்புல்லான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். இதனால் தன்னைத் தேடி கதை சொல்ல வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம், அப்படிப்பட்ட பயங்கரமான வில்லத்தனமான கேரக்டர் இருந்தால் சொல்லுங்களேன், தூள் கிளப்பிடலாம் என்கிறாராம் பூமிகா.
வருபவர்களும் யோசித்துச் சொல்கிறோம் என்று கூறிச் செல்கிறார்களாம். இதுவரை எந்த வில்லத்தன கேரக்டரும் பூமிகாவைத் தேடி வரவில்லை என்ற போதிலும் அவரும் விடாமல் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறாராம்.
பூமிகாவுக்குள் இப்படி ஒரு 'பூகம்பமா'?
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!