Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பூ (மிகா) வுக்குள் பூகம்பம்!
பார்க்க மட்டும் மென்மையாக இல்லாமல், அதுபோன்ற கேரக்டர்களிலேயே நடித்து அனுபவப்பட்டவர் பூமிகா. ஆனால் கல்யாணமாகி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் இன்றைய பூமிகாவுக்குள் சின்ன மாற்றம்.
இனியும் காதல் கேரக்டர்களில் நடிப்பது சரியாக இருக்காது என்று நினைக்கும் அவர் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். குறிப்பாக பயங்கரமான வில்லி கேரக்டர் செய்ய வேண்டும் என்பதுதான் அவரது முக்கியமான ஆசையாக இருக்கிறது.
படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணனை விட பவர்புல்லான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். இதனால் தன்னைத் தேடி கதை சொல்ல வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம், அப்படிப்பட்ட பயங்கரமான வில்லத்தனமான கேரக்டர் இருந்தால் சொல்லுங்களேன், தூள் கிளப்பிடலாம் என்கிறாராம் பூமிகா.
வருபவர்களும் யோசித்துச் சொல்கிறோம் என்று கூறிச் செல்கிறார்களாம். இதுவரை எந்த வில்லத்தன கேரக்டரும் பூமிகாவைத் தேடி வரவில்லை என்ற போதிலும் அவரும் விடாமல் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறாராம்.
பூமிகாவுக்குள் இப்படி ஒரு 'பூகம்பமா'?