Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கத்ரீனாவுக்கு பிரச்சனையான பிகினி!
யாஷ் ராஜ் புரொடக்ஷன்ஸ் தூம் 3 படத்தை எடுக்கிறது. இதில் கத்ரீனா தான் நாயகியாக தேர்வாகியுள்ளார். ஆனால் ஆரம்பமே வில்லங்கமாக இருக்கிறது கத்ரீனாவுக்கு. தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் 2 பிகினி காட்சிகள் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
கவர்ச்சியாய் குத்தாட்டம் போட்டாலும் கத்ரீனா பிகினி மட்டும் அணிவதில்லை என்று உறுதியாக இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர்களும் பிகினியில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் கத்ரீனா என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு இரண்டே சாய்ஸ் தான். ஒன்று பிகினியில் வருவது அல்லது படத்தை விட்டு வெளியேறுவது. பாலிவுட்டின் முன்னணி நாயகிகளான கரீனா, பிரியங்கா சோப்ரா எல்லாம் பிகினியில் நடித்துள்ளனர்.
ஏன் கத்ரீனாவும் கூட தனது முதல் படமான பூம்-ல் பிகினியில் வந்தார். அதன் பிறகு தான் பிகினிக்கு நோ சொல்லியுள்ளார்.
யாஷ் ராஜ் நிறுவனப் படத்தில் நடிக்க அனைத்து நடிகைகளும் ஆர்வம் காட்டும் நிலையில் வந்த பெரிய வாய்ப்பை விட மனசில்லாமல் இருக்கிறார் கத்ரீனா.
கத்ரீனா பின்வாங்கினால் வேறொரு நடிகைகயை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்து ஒரு புதுமுகத்திற்கு பயிற்சியும் அளித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.