Don't Miss!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விலங்குகள் மீது அன்பு காட்டுவோம்-சதா அழைப்பு
People for the Ethical Treatment of Animals என்ற பெடா அமைப்பு விலங்குகளை சித்திரவதைப்படுத்துவது, அவற்றின் தோல்களை பயன்படுத்தி உடைகள் உள்ளிட்டவற்றை தயாரி்ப்பது ஆகியவற்றுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. இதில் பல பிரபலங்களையும் ஈடுபடுத்துகிறது.
இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு நடிகர், நடிகையர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது சதாவும் பெடாவுக்காக குரல் கொடுக்க முன்வந்துள்ளார்.
கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்காக அமிர்தாஞ்சன் நிறுவனம் மாதந்தோறும் ரூ.1 லட்சம் வழங்கி வருகிறது. இதற்கான நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகை சதா, நானும் ஒரு பிராணிகள் பிரியர்தான்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பிலும், ஆதரவற்று திரியும் விலங்குகள் பராமரிப்பிலும் அனைவரும் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.
பெடா அமைப்புக்காக திரிஷா ஏற்கனவே குரல் கொடுத்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது சதாவும் இணைந்துள்ளார்.
சதா சினிமாத்தனமாக இல்லாமல் இப்படியும் நல்ல விஷயத்திற்காக நடிகைகள் குரல் கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது