Don't Miss!
- Technology தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விலங்குகள் மீது அன்பு காட்டுவோம்-சதா அழைப்பு
People for the Ethical Treatment of Animals என்ற பெடா அமைப்பு விலங்குகளை சித்திரவதைப்படுத்துவது, அவற்றின் தோல்களை பயன்படுத்தி உடைகள் உள்ளிட்டவற்றை தயாரி்ப்பது ஆகியவற்றுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. இதில் பல பிரபலங்களையும் ஈடுபடுத்துகிறது.
இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு நடிகர், நடிகையர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது சதாவும் பெடாவுக்காக குரல் கொடுக்க முன்வந்துள்ளார்.
கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்காக அமிர்தாஞ்சன் நிறுவனம் மாதந்தோறும் ரூ.1 லட்சம் வழங்கி வருகிறது. இதற்கான நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகை சதா, நானும் ஒரு பிராணிகள் பிரியர்தான்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பிலும், ஆதரவற்று திரியும் விலங்குகள் பராமரிப்பிலும் அனைவரும் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.
பெடா அமைப்புக்காக திரிஷா ஏற்கனவே குரல் கொடுத்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது சதாவும் இணைந்துள்ளார்.
சதா சினிமாத்தனமாக இல்லாமல் இப்படியும் நல்ல விஷயத்திற்காக நடிகைகள் குரல் கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது