Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மத உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை ரவீணா டாண்டன் உட்பட 3 பேர் மீது மீண்டும் வழக்குப் பதிவு
பெரோஸ்புர்: கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தியதாக, இந்தி நடிகை ரவீணா டாண்டன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் இரண்டாவது வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாப் டி.வி.சேனல் ஒன்றில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில், இந்தி நடிகை ரவீணா டாண்டன், நடன இயக்குனரும் பட இயக்குனருமான பரா கான், காமெடி நடிகர் பார்தி சிங் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அவர்கள், கிறிஸ்துவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், பேசியதாக அமிர்தசரஸ் போலீசில், கிறிஸ்துவ முன்னணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
வழக்குப் பதிவு
இதையடுத்து, மூவர் மீதும், அமிர்தசரஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாரா கான், மன்னிப்புக் கேட்டார். எல்லா மதத்துக்கும் மரியாதை கொடுப்பவள் நான்.
மன்னிப்பு
மத உணர்வுகளை புண்படுத்தும்படி நாங்கள் பேசவில்லை. அப்படி பேசியிருப்பதாக நினைத்தால் அனைவர் சார்பிலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
ரவீணாவும்...
இதையடுத்து ரவீணாவும் மன்னிப்புக் கேட்டிருந்தார். எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அப்படி புண்ணியிருப்பதாக இருந்தால், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இரண்டாவது வழக்கு
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் கம்போத் நகரைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து அவர்கள் மீது இரண்டாவது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!