Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ்ப் படமும் வேண்டாம்... தமிழ் ஹீரோக்களும் வேண்டாம்! - அனுஷ்கா
சிங்கம் படம் ரிலீஸுக்குத் தயாரான நேரம்... அனுஷ்காவைப் பற்றி சில செய்திகள் இப்படி கசிந்தன.
"அனுஷ்கா மகா உயரமான நடிகையாச்சே...அவரை ஹீரோயினாக்குவதில் எக்கச்சக்க பிரச்சினைகள்", "ஒத்துழைப்பு சரியில்லை" என்றெல்லாம் சிங்கம் படத்தின் முக்கியப் புள்ளி ஒருவர் சொன்னதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கடுப்பான அனுஷ்கா, இனி தமிழில், அதுவும் உயரம் குறைந்த ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவோடு தெலுங்குக்கே திரும்பினார்.
தமிழில் பல பெரிய தயாரிப்பாளர்கள் அழைத்தும் நடிக்க மறுத்துவிட்ட அவரை, சமாதானப்படுத்தி அழைத்து வந்தது சிம்புவும் 'வானம்' பட இயக்குநர் கிரிஷ்ஷும்தானாம்.
இப்போது மேலும் நான்கு புதிய தமிழ்ப் படங்களில் நடிக்குமாறு பெரும் தொகையுடன் அனுஷ்காவை அணுகியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.
அவர்களிடம், "வேண்டவே வேண்டாம். உங்கள் பட நாயகர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பழியை என்மீது போடுவார்கள். எதற்கு வம்பு... எனக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் உள்ளன" என்று பெரிய கும்பிடு போட்டாராம்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?