Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பாடத் துடிக்கும் மீரா
நாயகர்களும், நாயகிகளும் பாட்டுப் பாடி நடிப்பது அந்தக் காலம். இப்போதெல்லாம் வசனம் பேசுவதற்கே வேறு வாயைத் தேடும் நிலை. காரணம், தமிழ் தெரிந்த நடிகைகள் மிக மிகக் குறைவாக இருப்பதால்.
இந்த நிலையில் சில நடிகைகளுக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் நடிப்பதோடு பாட்டுப் பாடவும் வாய்ப்பு இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மலையாளத்து மம்தா மோகன்தாஸ், நடிப்போடு பாடவும் செய்கிறார். தெலுங்கில், தேவிஸ்ரீபிரசாத்தின் இசையி்ல இவரது பாடல் கண்டிப்பாக இடம் பெறும். தமிழிலும் கூட பிரசாத்தின் இசையில், வில்லு படத்தில் ஒரு பாட்டுப் பாடியுள்ளார்.
கிட்டத்தட்ட தொழில்முறைப் பாடகியாகவே மாறி வருகிறார் மம்தா.
இந்த வரிசையில் விரைவில் மீரா நந்தன் இணைவார் போலத் தெரிகிறது. இவரும் மலையாளம்தான். தமிழில் வால்மீகி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
நல்ல குரல் வளத்துடன் காணப்படும் மீரா, பாட ஆசையோடு உள்ளார். அதிலும் இளையராஜா இசையில்தான் தனது முதல் பாடல் அமைய வேண்டும் என்ற ஆசையும் அவரிடம் உள்ளதாம்.
இந்த நிலையில் வால்மீகி படத்தின் இசையமைப்பாளரே ராஜா என்பதால் சந்தோஷமடைந்த அவர் சமயம் பார்த்து இளையராஜாவிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். ராஜாவும் பார்ப்பதாக கூறினாராம். இதனால் படு குஷியாக காணப்படுகிறார் மீரா.
விரைவிலேயே எனக்கு ராஜா சாரிடமிருந்து அழைப்பு வரும் என்று நம்பிக்கையோடு கூறிக் கொண்டிருக்கிறாராம்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!