Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
பாடத் துடிக்கும் மீரா
நாயகர்களும், நாயகிகளும் பாட்டுப் பாடி நடிப்பது அந்தக் காலம். இப்போதெல்லாம் வசனம் பேசுவதற்கே வேறு வாயைத் தேடும் நிலை. காரணம், தமிழ் தெரிந்த நடிகைகள் மிக மிகக் குறைவாக இருப்பதால்.
இந்த நிலையில் சில நடிகைகளுக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் நடிப்பதோடு பாட்டுப் பாடவும் வாய்ப்பு இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மலையாளத்து மம்தா மோகன்தாஸ், நடிப்போடு பாடவும் செய்கிறார். தெலுங்கில், தேவிஸ்ரீபிரசாத்தின் இசையி்ல இவரது பாடல் கண்டிப்பாக இடம் பெறும். தமிழிலும் கூட பிரசாத்தின் இசையில், வில்லு படத்தில் ஒரு பாட்டுப் பாடியுள்ளார்.
கிட்டத்தட்ட தொழில்முறைப் பாடகியாகவே மாறி வருகிறார் மம்தா.
இந்த வரிசையில் விரைவில் மீரா நந்தன் இணைவார் போலத் தெரிகிறது. இவரும் மலையாளம்தான். தமிழில் வால்மீகி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
நல்ல குரல் வளத்துடன் காணப்படும் மீரா, பாட ஆசையோடு உள்ளார். அதிலும் இளையராஜா இசையில்தான் தனது முதல் பாடல் அமைய வேண்டும் என்ற ஆசையும் அவரிடம் உள்ளதாம்.
இந்த நிலையில் வால்மீகி படத்தின் இசையமைப்பாளரே ராஜா என்பதால் சந்தோஷமடைந்த அவர் சமயம் பார்த்து இளையராஜாவிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். ராஜாவும் பார்ப்பதாக கூறினாராம். இதனால் படு குஷியாக காணப்படுகிறார் மீரா.
விரைவிலேயே எனக்கு ராஜா சாரிடமிருந்து அழைப்பு வரும் என்று நம்பிக்கையோடு கூறிக் கொண்டிருக்கிறாராம்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!