Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
வீணா மாலிக்கின் நிர்வாண போஸ்- தந்தை அதிர்ச்சி- மகளுக்குக் கண்டனம்
தனது மகளின் செயல் மன்னிக்கவே முடியாத குற்றம் என்றும் அவர் சாடியுள்ளார். பாகிஸ்தானுக்குப் பெருத்த அவமானத்தை வீணா மாலிக் தேடிக் கொடுத்து விட்டார் என்றும் அவர் வருத்தப்பட்டுள்ளார். மேலும் வீணா மாலிக் மீது பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எப்எச்எம் பத்திரிக்கைக்கு வீணா கொடுத்துள்ள ஆபாச போஸானது மிகவும் கண்டனத்துக்குரியது. அவரது செயலால் நான் கடும் கோபமடைந்துள்ளேன். மனம் உடைந்து போயுள்ளேன். நாட்டுக்கு கெட்ட பெயரைத் தேடிக் கொடுத்து விட்டார் வீணா. அவர் மீது பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே, இந்தப் படம் உண்மையானதா, அல்லது போலியானதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்திற்காக முழு நீள நிர்வாண கோலத்தில் வீணா மாலிக் போஸ் கொடுத்திருந்தார். மேலும் தனது இடது கையின் தோள்பட்டையில் ஐஎஸ்ஐ என்று பாகிஸ்தான் உளவு அமைப்பின் பெயரையும் பச்சை குத்தியிருந்தார். இதனால் இந்தியாவிலும் வீணாவுக்கு எதிராக குரல்கள் கிளம்பின.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!