Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மனைவி ஐஸ்வர்யா ராய்க்காக நடிகையுடன் மோதிய அபிஷேக் பச்சன்?
மும்பை: மனைவி ஐஸ்வர்யா ராய் மீது நடிகர் அபிஷேக் பச்சன் எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
கரண் ஜோஹாரின் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் அடுத்த மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சியை பார்த்துள்ளார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
|
ப்ரீத்தி ஜிந்தா
ஜூனியர் பச்சன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். ஏ தில் ஹை முஷ்கில் விளம்பர நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஆஷ் மீது கிரஷ் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன் என்று ப்ரீத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
அபிஷேக் பச்சன்
ப்ரீத்தியின் ட்வீட்டை பார்த்த அபிஷேக் பச்சன் ட்விட்டரில் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, ஓய் ப்ரீத்தி ஜிந்தா, ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று செல்ல சண்டை போட்டுள்ளார்.
|
லவ் யூ
அபிஷேக்கின் ட்வீட்டுக்கு ப்ரீத்தி போட்ட பதில் ட்வீட், ஹா ஹா ஹா ஏபி உங்கள் மீதும் அன்பு வைத்துள்ளேன். பார்த்து நீண்ட காலமாகிவிட்டது... நாம் சந்திப்போம்... என்றுள்ளார்.
ஐஸ்வர்யா ராய்
ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய் ரன்பிர் கபூருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளதை பார்த்து அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!