Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குட்டை பாவாடையுடன் தனது கவர்ச்சியான கால்களை காட்டும் ஆதி பட நாயகி
Recommended Video
சென்னை:மீண்டும் கவர்ச்சியில் குதித்தார் ஆத்மிகா வெளியானது ஹாட் புகைபடங்கள்.
மீசைய முறுக்கு படம் முலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. தமிழ் திரையுலகில் ஒரு வருடத்தில் பல ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். அதில் சிலர் மட்டுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறுகின்றனர் அதில் ஒருவர் தான் இந்த ஆத்மிகா.
தனது முதல் படத்தில் இசை அமைப்பாளர் ஆதி நடிக்கும் முதல் திரைப்படமான மீசைய முறுக்கு படத்தில் நடித்தார். இது இருவருக்கும்
முதல் திரைப்படம். இதில் வரும் நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆத்மிகா. இதில் இவர் நடித்த நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இவர் நடித்த நரகாசூரன் படம் பல ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல் போல உள்ளது ,படம் வெளியாகாமல் போனது.
வானம் கொட்டட்டும் படத்தின் ஸீநீக் பீக் வெளியாகி உள்ளது
பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு மீசைய முறுக்கு படத்திற்கு மேல் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் கூட இல்லை என்பது இவரின் ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்கிறது.
குட்டை பாவாடை உடையில் தனக்கென்ற உரிய கவர்ச்சியை காட்டியுள்ளார் ஆத்மிகா. இவரை பார்த்து பலரும் வாய் அடைத்து போய் உள்ளனர். என்ன இவரும் கவர்ச்சியில் குதித்து விட்டாரா என்று பலரும் எண்ணுகின்றனர்.
எல்லா நடிகைகளை போல ஆத்மிகாவும் அவ்வப்போது போட்டோஷுட்கள் எடுப்பது வழக்கம். தற்போது படு கவர்ச்சியாக புகைபடங்களை எடுத்து வெளியிட்டு உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல கவர்ச்சியான புகைபடங்களை வெளியிட்டார் ஆத்மிகா தற்போதும் அந்த கவர்ச்சி நிற்கவில்லை மீண்டும் அரம்பித்து விட்டார். இவர் வெளியிட்ட புகைபடங்கள் சமுக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.