Don't Miss!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே... சேலையில் வருடும் ஆத்மிகா!
சென்னை: விஜய் ஆண்டனியின் மிரட்டலான நடிப்பில் சமீபத்தில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகை ஆத்மிகா
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இந்த திரைப்படம் இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பிறந்ததில் இருந்தே அப்படி தான் கூப்பிடுறோம்.. திடீரென வேணாம்னு சொன்னா எப்படி தல? ரசிகர்கள் அப்செட்!
நடிப்பு மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் ஆத்மிகா இப்பொழுது சேலையில் மனதை வருடும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ஆர்ப்பரித்து உள்ளார்.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஆத்மிகா இதுவரை விரல்விட்டு எண்ணக்கூடிய மிகக் குறைந்த அளவிலேயே திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒவ்வொரு கதையையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் ஹிப்ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக அறிமுகமான மீசைய முறுக்கு படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்
மிகப்பெரிய புகழை பெற்றார்
மீசைய முறுக்கு மிகப்பெரிய வெற்றிபெற்றது அதேபோல நடிகை ஆத்மிகாவும் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய புகழை பெற்றார். தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் என்ற படத்திலும் ஒப்பந்தம் ஆனார். இந்த படம் அடுத்த கட்டப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்தும் இன்றுவரை பணப் பிரச்சினை காரணமாக வெளியிட முடியாமல் இருக்கிறது . அதேபோல இயக்குனர் டிகே இயக்கத்தில் விறுவிறுப்பான திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள காட்டேரி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் இன்று வரை ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது
ரொமான்ஸ் காட்சிகளில் மிகச் சிறப்பாக
தனது ஒவ்வொரு படங்களையும் சொல்லி வைத்தது போல் ஹிட் படங்களாக கொடுத்து வரும் விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கோடியில் ஒருவன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆக்சன் கதை களத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஜய் ஆண்டனி, ஆத்மிகா முதல் முறையாக இப்படத்தில் இணைந்திருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். கோடியில் ஒருவன் வெற்றியை தொடர்ந்து ஆத்மிகாவும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
Recommended Video
சேலையில் மனதை வருடும்
இந்த நிலையில் இயக்குனர்கள் மு. மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் கண்ணை நம்பாதே என்ற படத்தில் ஆத்மிகா இப்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆத்மிகா நடிப்புக்கு இணையாக கவர்ச்சியையும் காட்டுகிறார். அந்த வகையில் இப்பொழுது சேலையில் மனதை வருடும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என வைரமுத்துவின் ஸ்டைலில் வர்ணித்து வருகின்றனர்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!