Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கையில் சரக்கு கிளாஸ்..டப்பாத்தில் படுத்து கொண்டு போஸ் கொடுத்த பிரபல நடிகை !
சென்னை : இனிமையான குரலின் மூலம் நம் அனைவரையும் மெய்மறக்க வைத்தும், அழகான நடிப்பின் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்தும் வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பல பாடல்களை பாடியுள்ள இவர் அதேசமயம் பல்வேறு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் சரக்குடன் பாத்ரூமில் படுத்துக்கிடக்கும் ஸ்டைலிஷ் புகைப்படம் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
இணையத்தை கலக்கும் 'டிஜிகா' குறும்படம்... 100% காமெடிக்கு கேரண்டீ !
தனித்துவமான கதாபாத்திரம்
நடிகை ஆண்ட்ரியா தமிழ் மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் பாடகியாகவும் நடிகையாகவும் தற்போது வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்து வெளியான விஸ்வரூபம், தரமணி போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இவரின் ஒவ்வொரு படங்களும் தனித்துவமான கதாபாத்திரங்களின் மூலம் மிகவும் பேசப்பட்டு வருவதால் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதைகளையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
கண்ட நாள் முதல்
பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய ஆண்ட்ரியா பிறகு பாடகியாக மிகவும் பிரபலமாகி பல மேடைகளில் பல்வேறு பாடல்களைப் பாடி மிகவும் பிரபலமானார். இவ்வாறு பாடகராக வலம்வந்த ஆண்ட்ரியாவுக்கு இவரின் வசீகரிக்கும் குரலுக்காகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இன்றுவரை இருந்து வருகிறது.
கொள்ளை அழகு
இந்நிலையில் இவரது குரல் எந்த அளவுக்கு அழகோ அதே போன்று இவரும் பார்க்க கொள்ளை அழகு கொண்டிருப்பதால் கதாநாயகியாகவும் களமிறங்கினார். தமிழில் மிகப் பிரபலமான இயக்குனரான கெளதம் வாசுதேவ் மேனன் சரத்குமாரை வைத்து இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா இன்று வரை பல்வேறு படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்பாலும், பாடல்களாகும் பலரையும் கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
காத்துக் கொண்டிருக்கும்
ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் பாடகியாகவும் நாயகியாகவும் வெற்றிகரமாக வலம் வரும் ஆண்ட்ரியாவின் நடிப்பில் மாஸ்டர் மற்றும் கா போன்ற திரைப்படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கையில் சரக்குடன்
எப்பொழுதும் துருதுருவென இருக்கும் புகைப்படங்களையும், கொள்ளை கொள்ளும் கவர்ச்சி கடலிலும் நம் அனைவரையும் நீந்த விடும் ஆண்ட்ரியா தற்போது, பாத்ரூமில் குளிக்கும் தொட்டியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஹாயாக படுத்துக்கொண்டு ஒரு கையில் சரக்குடன் அழகு மெச்சும் கண்கவர் சிகப்பு நிற ஆடையில் அழகு ததும்ப போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?