Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புத்தகம் வாசிக்கும் ஆண்ட்ரியா… ஊரடங்கில் சூப்பரான ஐடியா !
சென்னை : முன்னணி நடிகையான ஆண்ட்ரியான தான் வாசிக்கும் புத்தகம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனாவால் தமிழகத்தில் கடந்த மே 10ந் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
1 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற குட்டி ஸ்டோரி பாடல்! ட்விட்டரில் ட்ரெண்டிங்
படப்பிடிப்பில் பிஸியாக இருத்த நடிகர் , நடிகைகள் தற்போது வீட்டில் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர்.
கொரோனா உறுதி
நடிகையும்,பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா இரு வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை பெற்று தற்போது மீண்டுள்ளார்.
ரசிகர்கள் உற்சாகம்
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஆண்ட்ரியா, தனது இஸ்டாகிராம் பக்கத்தில், தனது ரசிகர்களுக்கு படிக்க நல்ல புத்தகங்களையும் பரிந்துரைத்துள்ளார். இது புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் புத்தகவாசிகளுக்கும் அவரது ரசிகர்களுக்கு ஒரு உச்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அர்த்தமுள்ளதாக உள்ளது
யுவல் நோவா ஹராரியின் 'சோபியன்ஸ்' மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு புத்தகத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகத்தை இரண்டாவது முறையாக படிக்க முயற்சிக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் புத்தகம் வந்த புதிதில் முயற்சித்தேன். ஆனால், அப்போது ஹோமோசாபியன்களைப் பற்றிய மனிதாபிமானமற்ற நுண்ணறிவு என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை . ஆனால் இப்போது, ஒரு தொற்றுநோய்க்குப் பிந்தைய சூழ்நிலையில், இது நிறைய அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.
வரிசைகயாக படங்கள்
நடிகை ஆண்ட்ரியா தற்போது, அரண்மனை3, நோ என்ட்ரி , வட்டம் , மாளிகை, கா, பிசாசு 2 என அரை டசன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த ஊரடங்குக்கு பின் இவர் படப்பிடிப்பில் படு பிஸியாகி விடுவார்.