Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கடவுளே நிறைய பட வாய்ப்பு வரனும்... கண்ணை மூடி பிரார்த்தனை செய்த அதுல்யா !
சென்னை : மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படும் நிலையில், நடிகை அதுல்யா ரவி மனஉருகி பிரார்த்தனை செய்து கொண்டார்.
சமூக வலைதளங்களில் இவர் புகைப்படங்களை வெளியிட்டாலே அது வேறலெவலில் டிரெண்டாகி விடும். அந்த அளவுக்கு அதுல்யா ரவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் இவரை 2.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி ரசிகர்களுக்காக புதிய புதிய போட்டோஷூட்களை நடத்தி போஸ்ட்களை போட்டு வருகிறார்.
அசிங்கமா திட்டினாலும் எடுத்துக்கக்கூடாது... சிம்பு வீடியோ... பகிர்ந்த இளம் நடிகை!
அதுல்யா ரவி
கோலிகுண்டு கண்ணழகி, கன்னக்குழி அழகி என கோலிவுட்டில் பெயர் எடுத்தவர் அதுல்யா ரவி. கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இவர் பால்வாடி காதல் என்ற குறும்படம் மூலமாக நடிகையாக மாறினார். இதையடுத்து 2017ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.
பல படங்களில்
முதல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத்தரவில்லை என்றாலும், இவரின் எடுப்பான அழகால் இளசுகளில் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து, ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கிளாமருக்கு மாறினார்
ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து வந்த அதுல்யா ரவி தனது ரூட்டை கிளாமர் பக்கம் அப்படியே திருப்பினார். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி மற்றும் சமீபத்தில் சாந்தனு மற்றும் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி தூக்கலாக நடித்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
பக்தி பழமாக
இந்நிலையில், மகாசிவராத்திரியை முன்னிட்டு கண்களைமூடி பக்தி பழமாக மாறி உள்ளார் அதுல்யா ரவி. இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், என்ன அதுல்யா பட வாய்ப்பு வரவேண்டும் என்று பிரார்த்தனையா என வேண்டு வருகின்றனர்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!